Thursday, September 3, 2009

கருணாகரசு..

இவன் காந்தக் கவிதை
துருபிடித்த இதயங்களையும்
கவர்ந்து இழுக்கும்..

இவன் கவிதையில்
கற்பனை செம்பு கம்மியென்பதால்
கவிதையின்தரம் எப்பொதும்
"916"....


சிரம்சாய்த்து,குரலடர்ந்து,
கண்முரைத்து

பகடு பசாங்கு அற்ற
இவன் கவிதைவாசிப்பு
மாசற்றத் தாய்பால்..

பொதுவிழாக்களில்
விலகி ஒடாமல்
ஓடி ஆடி உதவிசெய்வதில்
இவன் உடுக்கை
இழந்தவன் கை...

பார்கதான் பலாப்பழம்
பழகப்பழக பலாசுளை
பழகலாம் வாங்க....

No comments:

Post a Comment