Thursday, December 3, 2009

தோழனே...!

உதிரமட்டுமா
பூக்கிறது பூ...

பூவும்
காயாய்,கனியாய் பின்விதையாய்
மீண்டும் மீண்டும்
தன்னிருப்பை பதிவுசெய்ய...

நாம்
இறக்கமட்டுமா பிறக்கிறோம்?...

No comments:

Post a Comment