Friday, March 11, 2011

இராவணன்...

இதிகாசத்திலும் ,இன்றும்
இராவணன்(கள்) நேராய் நெஞ்சுநிமிர்த்தி
வஞ்சனையில்லாமல் எதையும் எதிர்கொள்ள...

இராமன்(கள்)
மறைந்து கொல்வதும்,மறைத்து வெல்வதும்
இன்றும் தொடர...

இராமன்மீது
ஏன் இந்தக் காதல்?..
மக்களுக்கு இராமன் மட்டும்
எப்படி தெய்வம் ஆனான்?....

மனித மனமும் இராமனோ?...

No comments:

Post a Comment